3718
சிவகங்கை அருகே இரண்டு போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட சுகாதார இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தேவகோட்டையில் உள்ள ஒரு கிளினிக்கில் சோதனை நடத்திய போது...

3105
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆறு...

2515
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக சிக்காத புலிக்கு நேற்று மயக்க ஊசி செலுத்தப்பட்டிருப்பதால் புலி விரைவில் உயிருடன் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மசினகுடி , கூடலூர் பகுதியில் கடந்த ஆற...

1424
நிவர் புயல் பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக 770 நடமாடும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 426 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செ...

1546
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் டெல்லியில் நோயை கட்டுப்படுத்த வீடு, வீடாக ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. டெல்லியில் கொரோனா நோய் குறைந்து வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மீண்டு...

3028
கொரோனா வைரஸ், மனித தோலில், 9 மணி நேரம் வரையில், உயிர்ப்புடன் இருக்கும் என ஜப்பான் நாட்டின் மருத்துவ குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கியோட்டா மருத்துவ பல்கலைக்கழக குழுவினர், நடத்திய ஆய்வில்,...

3798
ஐபிஎல் போட்டியில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள 2 வீரர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ...



BIG STORY